Select the correct answer:

1. சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக கருதப்படும் நூல் யாது?

2. 'அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இது கேள் ! - மன்னுபார்க் கெல்லாம்
உண்டியும், உடையும், உறையுளும்”
இவ்வடிகள் இடம் பெறும் நூல் எது?

3. குறுந்தொகை நூலின் 'பா' வகை யாது?

4. துடியன், நாயினன் தோல் செருப்பு ஆர்த்த பேர்.
அடியன், அல்செறிந் தன்ன நிறத்தினான்
-இக்கூற்றிற்குரியவர் யார்?

5. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று

6. பெருமுத்தரையர்கள் பற்றிய குறிப்புகள் அமைந்துள்ள நூல் யாது?

7. கல்விக்கு விளக்காக விளங்குவது எதுவென்றால் அவர்களிடம் உள்ள ஆகும்.

8. பொருட்பாலின் இயல்கள்

9. வேய்புரை தோள் என்ற உவமைத் தொடருக்கு பொருள் தருக.

10. பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக.

*Select all answers then only you can submit to see your Score